நாகை அருகே மாட்டிறைச்சி சூப் குடித்தவரை பசு குண்டர்கள் தாக்கிய சம்பவத்தை கண்டித்து முகநூலில் கருத்து பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாகை அருகே மாட்டிறைச்சி சூப் குடித்தவரை பசு குண்டர்கள் தாக்கிய சம்பவத்தை கண்டித்து முகநூலில் கருத்து பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.